தமிழ்நாட்டில் மேலும் 1,891 பேருக்கு கரோனா தொற்று
தமிழகத்தில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 1,891 பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத் துறை தெரிவித்துள்ளது. மேலும் புதிதாக 27 பேர் உயிரிழந்தனர்.

தமிழ்நாட்டில் மேலும் 1,891 பேருக்கு கரோனா தொற்று








