தூத்துக்குடியில் மீன்பிடிக்கச் சென்ற 3 மீனவர்கள் மாயம்: தேடும் பணி தீவிரம்
தூத்துக்குடி இனிகோ நகர் கடற்பகுதியில் இருந்து பைபர் படகில் மீன்பிடிக்கச் சென்ற 3 மீனவர்கள் மாயமானதை அடுத்து கடலோர பாதுகாப்பு குழும போலீசார் ரோந்து படகில் மாயமான மீனவர்களை தேடி வருகின்றனர்.










