சுருளி அருவியில் குளிக்கத் தடை: செயற்கை அருவி உருவாக்க முடிவு
கம்பம் அருகே உள்ள சுருளி அருவியில் புலிகள் காப்பகத்தினர் குளிக்க தடை விதித்து இருப்பதால், செயற்கை அருவி மூலம் பக்தர்கள் குளிக்க ஏற்பாடுகள் செய்வதாக ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவர் தகவல் தெரிவித்தார்.








