தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

சென்னை விமான நிலையத்தில் 8.17 கிலோ தங்கம் பறிமுதல்

துபையிலிருந்து சென்னைக்கு விமானம் மூலம் தங்கத்தைக் கடத்தி வந்த இருவரை சுங்கத்துறை அதிகாரிகள் கைது செய்தனர்.

News image

சென்னை விமான நிலையத்தில் 8.17 கிலோ தங்கம் பறிமுதல்

Updated On :26 ஜூலை 2021, 6:09 am

DIN

துபையிலிருந்து சென்னைக்கு விமானம் மூலம் தங்கத்தைக் கடத்தி வந்த இருவரை சுங்கத்துறை அதிகாரிகள் கைது செய்தனர்.

சுங்கத்துறை அதிகாரிகள் அளித்த தகவலின் படி , " ஞாயிற்றுக்கிழமை துபையிலிருந்து சென்னைக்கு வந்த இருவரிடம் பரிசோதனை செய்தபோது அவர்கள் கொண்டு வந்திருந்த வீட்டு உபயோகப் பொருட்களில் தங்கத்தை மறைத்து கடத்தலில் ஈடுபட்டது  தெரியவந்தது. உடனடியாக அவர்கள் கைது செய்யப்பட்டு விசாரணையில் இருக்கிறார்கள் "எனத் தெரிவித்தனர் .

மேலும் அவர்களிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட  தங்கத்தின் மொத்த எடை 8.17 கிலோ எனவும் அதன் சந்தை மதிப்பு 4.03 கோடி என்றும் தெரிவித்திருக்கிறார்கள் . 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.