கோயில்களில் தீ விபத்தைத் தடுக்கக் கோரி மதுரைக்கிளையில் வழக்கு
தமிழகத்தில் அனைத்து கோயில்களிலும் தீ தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்ய வேண்டும் என சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் கோரிக்கை வைக்கப்பட்டது.

உயர்நீதிமன்ற மதுரைக்கிளை (கோப்புப்படம்)







