தனிமைப்படுத்தப்பட்ட பகுதியில் அத்தியாவசிய பொருள்கள் விற்பனை செய்ய வேண்டும் : பொதுமக்கள் போலீசாருடன் வாக்குவாதம்
சூரம்பட்டியில் தனிமைப்படுத்தப்பட்ட பகுதியில் அத்தியாவசிய பொருள்கள் விற்பனை செய்யக் கோரி அப்பகுதி மக்கள் ; போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது.

போலீசாருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்ட மக்கள்








