அமெரிக்காவுடன் சமரசம்! தகவலை வெளியிட்டால் மோடி பதவி விலக நேரிடும்! சுப்ரமணியன் சுவாமிசமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு? தமிழக அரசு அவசர ஆலோசனை!சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க 25 நாள்கள் கால இடைவேளை!வணிக சமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு! டீ, காபி விலை உயர்கிறதா?மத்திய கிழக்கு போா்: இந்திய ஏற்றுமதி ரூ. 92,300 கோடி வரை சரியும் அபாயம்!கடலோர மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு!10-ஆம் வகுப்பு பொதுத் தோ்வு நாளை தொடக்கம்!பெட்ரோல், டீசல் விலை இப்போதைக்கு உயராது; சிலிண்டா் முன்பதிவுக்கு கட்டுப்பாடு!ரஷியாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்க தற்காலிகமாகவே அனுமதி: அமெரிக்கா மீண்டும் உறுதிபட்டயக் கணக்காளா் தோ்வு: மதுரை மாணவி முதலிடம்!
/

கருப்புப் பூஞ்சைக்கு கூடுதல் மருந்துகள் தேவை: மா.சுப்பிரமணியன்

தமிழகத்தில் கருப்புப் பூஞ்சைக்கு கூடுதல் மருந்துகளை மத்திய அரசு வழங்க வேண்டும் என்று மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். 

News image
அமைச்சர் மா.சுப்பிரமணியன் (கோப்புப்படம்)
Updated On :7 ஜூன் 2021, 7:21 am

DIN


தமிழகத்தில் கருப்புப் பூஞ்சைக்கு கூடுதல் மருந்துகளை மத்திய அரசு வழங்க வேண்டும் என்று மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். 

இது தொடர்பாக அவர் பேசியதாவது, தமிழகத்தில் கருப்புப் பூஞ்சையால் பாதிக்கப்பட்ட 938 பேருக்கு 35 ஆயிரம் மருந்துகள் தேவையான நிலையில், 3,840 குப்பிகள் மட்டுமே வந்துள்ளன. 

அரசு மருத்துவமனைகளில் குழந்தைகளுக்கான கரோனா சிகிச்சை மையம் விரைவில் திறக்கப்படும்.

குன்னூர் தடுப்பூசி தொழிற்சாலையில் மருந்துகளை குப்பியில் நிரப்பும் பணிக்கு அனுமதி கோரியுள்ளதாகவும் அமைச்சர் கூறினார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.