கிளாம்பாக்கத்திலிருந்து இன்று மாலை முதல் கூடுதல் மாநகரப் பேருந்துகள்!செய்யறிவே எதிர்காலம்; வளர்ச்சியை மட்டுப்படுத்த முடியாது! டிரம்ப் திட்டவட்டம்!மக்கள் ஒப்புதல் இல்லாமல் பட்டினம்பாக்கத்தில் தலைமைச் செயலகம் கட்ட முடியாது! திருமாவளவன்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 360 குறைந்தது!சிதம்பரத்தில் அம்பேத்கர் சிலை சேதம்: போலீசார் குவிப்பு

24 மாவட்டங்களுக்கு புதிய ஆட்சியர்கள் நியமனம்; சென்னை ஆட்சியர் விஜயராணி

தமிழகத்தில் 24 மாவட்டங்களுக்கு புதிய ஆட்சியர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.  

Published On :

தமிழகத்தில் 24 மாவட்டங்களுக்கு புதிய ஆட்சியர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். 
இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பில், புதுக்கோட்டை - கவிதா ராமு, ராமநாதபுரம் - கோபால சுந்தர ராஜூ,  தஞ்சாவூர் - தினேஷ் பொன்ராஜ் ஆலிவர், தேனி - முரளிதரன், நாகை - அருண் தம்புராஜ், செங்கல்பட்டு - ராகுல்நாத், காஞ்சிபுரம் - ஆர்த்தி, திருவள்ளூர் - ஆல்பி ஜான் வர்கீஸ், விழுப்புரம் - மோகன், கள்ளக்குறிச்சி - ஸ்ரீதர், வேலூர் - குமாரவேல் பாண்டியன், திருவண்ணாமலை - முருகேஷ், திருப்பத்தூர் - அமர் குஷாவா, நாமக்கல் - ஷ்ரேயா சிங், திண்டுக்கல் - விசாகன், கோவை - சமீரன், திருப்பூர் - வினீத், அரியலூர் - ரமண சரஸ்வதி, கரூர் - பிரபு சங்கர், விருதுநகர் - மேகனாத ரெட்டி, சென்னை - விஜயராணி, தென்காசி - சந்திரகலா, ஈரோடு - கிருஷ்ணன் உன்னி, திருவாரூர் - காயத்திரி கிருஷ்ணன் ஆகியோர் ஆட்சியர்களாக நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.