ரூ.175 கோடி வரி ஏய்ப்பு செய்த அரசு ஒப்பந்ததாரர்: வருமான வரித்துறை தகவல்
மதுரையில் வெற்றி என்ற அரசு ஒப்பந்ததாரருக்கு சொந்தமான 12 இடங்களில் நடந்த வருமான வரிச் சோதனையில் ரூ.175 கோடி அளவுக்கு வரி ஏய்ப்பு செய்தது கண்டுபிடிக்கப்பட்டிருப்பதாக வருமான வரித்துறை தெரிவித்துள்ளது.









