அதிமுகவிலிருந்து முக்குலத்தோர் புலிப்படை விலகல்: கருணாஸ்

அதிமுக கூட்டணியில் இருந்து விலகுவதாக முக்குலத்தோர் புலிப்படை கட்சி நிறுவனரும் எம்.எல்.ஏ.வுமான கருணாஸ் அறிவித்துள்ளார்.
அதிமுகவிலிருந்து முக்குலத்தோர் புலிப்படை விலகல்: கருணாஸ்
Published on
Updated on
1 min read

அதிமுக கூட்டணியில் இருந்து விலகுவதாக முக்குலத்தோர் புலிப்படை கட்சி நிறுவனரும் எம்.எல்.ஏ.வுமான கருணாஸ் அறிவித்துள்ளார்.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் கருணாஸ் பேசியதாவது, ''முக்குலத்தோர் புலிப்படை கோரிக்கைகளை அதிமுக நிறைவேற்றவில்லை என்பதால் கூட்டணியில் இருந்து விலகுகிறோம். இரு சமூகத்துக்கு சொந்தமான அமைப்பாக எடப்பாடி கே.பழனிசாமி மாறிவிட்டார் என்று கூறினார்.

மேலும், இளைஞர்களைத் திரட்டி அதிமுகவுக்கு எதிராக பிரசாரம் மேற்கொள்ள உள்ளோம் என்றும், முக்குலத்தோர் சமுதாயத்துக்கு அதிமுக செய்த துரோகத்தை முன்னிறுத்தி பிரசாரம் செய்வோம்'' எனவும் தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com