சிதம்பரத்தில் வாக்காளர் விழிப்புணர்வு மராத்தான் தொடர் ஓட்ட போட்டி: 600 பேர் பங்கேற்பு
சிதம்பரம் நகரில் வருவாய்த்துறை சார்பில் எதிர்வரும் சட்டப்பேரவைத் தேர்தல் 2021 ல் அனைவரும் வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி மாரத்தான் தொடர் ஓட்ட போட்டி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

சிதம்பரத்தில் வாக்காளர் விழிப்புணர்வு மராத்தான் போட்டியை தொடங்கி வைத்த கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஶ்ரீஅபிநவ், பல்கலைக்கழக பதிவாளர் ஆர்.ஞானதேவன்.









