கோடியக்கரைக்கு அப்பால் தமிழக மீனவர்களை தாக்கி விரட்டியடித்த இலங்கை மீனவர்கள்; 3 பேர் காயம்
கோடியக்கரைக்கு அப்பால் நடுக்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த வெள்ளப் பள்ளம் மீனவர்கள் 3 பேர் மீது தாக்குதல் நடத்திய இலங்கை மீனவர்கள், உடைமைகளை பறித்துக் கொண்டு விரட்டியடித்துள்ளனர்.












