திருச்சியில் விதிமீறல்: வேட்பாளர் மீது வழக்குப் பதிவு; காவல் ஆய்வாளருக்கு மெமோ
தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறியதாக திருவெறும்பூர் சட்டப்பேரவைத் தொகுதியின் மக்கள் நீதி மய்யம் கட்சி வேட்பாளர் எம். முருகானந்தத்தின் மீது மூன்று பிரிவின்கீழ் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.










