தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

ஏற்காட்டில் குடியிருப்பு பகுதிகளில் காட்டுமாடு 

சேலம் மாவட்டம் ஏற்காட்டில் ஐந்து ரோடு குடியிருப்பு பகுதியில் காட்டுமாடு நடந்து செல்வதால் பொது மக்கள், சுற்றுலாப் பயணிகள் அச்சம் அடைந்து வருகின்றனர். 

News image
ஏற்காட்டில் குடியிருப்பு பகுதிகளில் காட்டுமாடு 
Updated On :20 மார்ச் 2021, 8:07 am

DIN

சேலம் மாவட்டம் ஏற்காட்டில் ஐந்து ரோடு குடியிருப்பு பகுதியில் காட்டுமாடு நடந்து செல்வதால் பொது மக்கள், சுற்றுலாப் பயணிகள் அச்சம் அடைந்து வருகின்றனர். 

Story image

கோடைக்காலம் என்பதால் குரங்குகள் மற்றும் வனவிலங்குகள் குடியிருப்பு பகுதிகளுக்கு வருவதாக பொது மக்கள் தெரிவிக்கின்றனர். 

வனத்துறையினர் ஏற்காடு வனப்பகுதியில் வனவிலங்குகளுக்குத் தண்ணீர் மற்றும் உணவுகள் வழங்கவேண்டும் எனச் சுற்றுலாப் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.