பிரசாரத்தின் இடையே பிரேமலதாவை கரோனா பரிசோதனைக்கு அழைத்த அதிகாரிகள்
விருத்தாச்சலத்தில் பிரசாரம் செய்துகொண்டிருந்த தேமுதிக பொருளாளர் பிரேமலதாவை கரோனா பரிசோதனைக்கு வருமாறு சுகாதாரத்துறை அதிகாரிகள் அழைப்பு விடுத்துள்ளது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.






