மகாத்மா காந்தியின் தனிச்செயலராக இருந்த வி.கல்யாணம் காலமானார்

மகாத்மா காந்தியின் தனிச்செயலராக இருந்த வி.கல்யாணம் இன்று சென்னையில் காலமானார்.  
மகாத்மா காந்தியின் தனிச்செயலராக இருந்த வி.கல்யாணம் காலமானார்
Published on
Updated on
1 min read

மகாத்மா காந்தியின் தனிச்செயலராக இருந்த வி.கல்யாணம் இன்று சென்னையில் காலமானார். 
மகாத்மா காந்தியின் தனிச்செயலராக இருந்தவர் வி.கல்யாணம்(99). இவர, வயது மூப்பு காரணமாக சென்னையில் இன்று மாலை காலமானார். அவருடைய இறுதிச் சடங்குகள் நாளை மதியம் 1.30 மணி அளவில், பெசண்ட் நகர் மயானத்தில் நடைபெறும் என்று அவரது குடும்பத்தார் தெரிவித்துள்ளனர். 
மறைந்த வி.கல்யாணம் 1944 முதல் 1948 வரை காந்தியின் தனிச்செயலராக இருந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com