காரைக்காலில் கரோனாவால் உயிரிழந்தவர் சடலத்தை அப்புறப்படுத்துவதில் தாமதம்: பொதுமக்கள் சாலை மறியல்
காரைக்காலில் கரோனா தொற்றால் வீட்டில் உயிரிழந்தவர் சடலத்தை அப்புறப்படுத்துவதில் தாமதம் ஏற்பட்டதால், குடும்பத்தினர், தெருவாசிகள் ஞாயிற்றுக்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.





