ராணிப்பேட்டையிலிருந்து 5 மாவட்டங்களுக்கு ஆக்ஸிஜன்: ஆட்சியர்
ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், திருவள்ளூர், காஞ்சிபுரம் 5 மாவட்டங்களுக்கு ஆக்ஸிஜன் சிலிண்டர் விநியோகம் செய்ய தமிழக அரசு உத்தரவிட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் ஏ.ஆர்.கிளாஸ்டன் புஷ்பராஜ் தகவல்









