அமெரிக்காவுடன் சமரசம்! தகவலை வெளியிட்டால் மோடி பதவி விலக நேரிடும்! சுப்ரமணியன் சுவாமிசமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு? தமிழக அரசு அவசர ஆலோசனை!சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க 25 நாள்கள் கால இடைவேளை!வணிக சமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு! டீ, காபி விலை உயர்கிறதா?மத்திய கிழக்கு போா்: இந்திய ஏற்றுமதி ரூ. 92,300 கோடி வரை சரியும் அபாயம்!கடலோர மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு!10-ஆம் வகுப்பு பொதுத் தோ்வு நாளை தொடக்கம்!பெட்ரோல், டீசல் விலை இப்போதைக்கு உயராது; சிலிண்டா் முன்பதிவுக்கு கட்டுப்பாடு!ரஷியாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்க தற்காலிகமாகவே அனுமதி: அமெரிக்கா மீண்டும் உறுதிபட்டயக் கணக்காளா் தோ்வு: மதுரை மாணவி முதலிடம்!
/

காவல்துறை தடுத்தால் நடமாடும் காய்கறி வாகன வியாபாரிகள் புகார் தரலாம்: சென்னை மாநகராட்சி

நடமாடும் காய்கறி, பழ வியாபார வாகனங்களை காவல்துறை தடுத்து நிறுத்தினால் வியாபாரிகள் சென்னை மாநகராட்சி கட்டுப்பாட்டு அறைக்கு புகார் தரலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News image
கோப்புப்படம்
Updated On :25 மே 2021, 7:24 am

DIN

நடமாடும் காய்கறி, பழ வியாபார வாகனங்களை காவல்துறை தடுத்து நிறுத்தினால் வியாபாரிகள் சென்னை மாநகராட்சி கட்டுப்பாட்டு அறைக்கு புகார் தரலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தமிழகம் முழுவதும் தளர்வுகளற்ற முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதை அடுத்து, நடமாடும் வாகனங்களில் அந்தந்த தெருக்களுக்கேச் சென்று காய்கறி, பழங்கள் விற்பனை செய்யப்படுகின்றன. 

இந்நிலையில் சென்னையில் காய்கறி, பழங்களை விற்பனை செய்யும் நடமாடும் வாகனங்களை காவல்துறை தடுத்து நிறுத்தினால் வியாபாரிகள் சென்னை மாநகராட்சி கட்டுப்பாட்டு அறைக்கு புகார் தரலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அதன்படி, பெருநகர சென்னை மாநகராட்சி கட்டுப்பாட்டு அறைக்கு 044-45680200 என்ற தொலைபேசி மற்றும் 9499932899 என்ற கைப்பேசி எண் மூலம் தகவல் தெரிவிக்கலாம் என சென்னை மாநகராட்சி கூறியுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.