ஈரானால் அச்சுறுத்தல் இல்லை - போரை ஆதரிக்க முடியாது: அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மைய இயக்குநர் ராஜிநாமாரஜினி ரசிகர்களுக்கு அங்கீகாரம் கொடுத்தது தவெக : ஆதவ் அர்ஜுனா விளக்கம்234 தொகுதிகளிலும் தவெக தனித்துப் போட்டி! - ஆதவ் அர்ஜுனா பேச்சுபெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

வாழப்பாடி: கோடை உழவுப் பணிகளில் விவசாயிகள் மும்முரம்

சேலம் மாவட்டம் வாழப்பாடி பகுதியில், விளைநிலங்களில் கோடை உழவு செய்யும் பணியில் விவசாயிகள் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

News image
வாழப்பாடி கிழக்குக்காடு பகுதியில், காளை மாடுகளை பூட்டி, கோடை உழவு செய்யும் விவசாயி.
Updated On :25 மே 2021, 7:25 am

DIN

வாழப்பாடி:  சேலம் மாவட்டம் வாழப்பாடி பகுதியில், விளைநிலங்களில் கோடை உழவு செய்யும் பணியில் விவசாயிகள் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

சேலம் மாவட்டம் வாழப்பாடி பகுதி கிராமங்களில் கடந்த இரு தினங்களுக்கு முன்பு பரவலாக கோடை மழை பெய்தது. இம்மழையை பயன்படுத்தி, விவசாயிகள் தங்களது விளை நிலங்களை கோடை உழவு செய்து பயிர் செய்வதற்கு தயார்படுத்தி வைக்குமாறு வாழப்பாடி மற்றும் அயோத்தியாப்பட்டணம் வட்டார வேளாண்மைத்துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டது.

இதனையடுத்து, வாழப்பாடி மற்றும் சுற்றுப்புற கிராமங்களில் பெரும்பாலான விவசாயிகள், விளைநிலங்களில் கோடை உழவு செய்யும் பணியில் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர்.

வாழப்பாடி பேரூராட்சிக்கு கிழக்குக்காடு பகுதியில் விவசாயி கிருஷ்ணன் என்பவரது தோட்டத்தில் பாரம்பரிய முறையில் காளை மாடுகளை கொண்டு நிலத்தை உழவு செய்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.