போக்குவரத்து ஊழியர்களை முன்களப் பணியாளர்களாக அறிவிக்கவும்: ஓ.பி.எஸ்.
போக்குவரத்து ஊழியர்களை முன்களப் பணியாளர்களாக அறிவிக்க வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கோரிக்கை வைத்துள்ளார்.

ஓ.பன்னீர்செல்வம் (கோப்புப்படம்)









