சமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு? தமிழக அரசு அவசர ஆலோசனை!சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க 25 நாள்கள் கால இடைவேளை!வணிக சமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு! டீ, காபி விலை உயர்கிறதா?மத்திய கிழக்கு போா்: இந்திய ஏற்றுமதி ரூ. 92,300 கோடி வரை சரியும் அபாயம்!கடலோர மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு!10-ஆம் வகுப்பு பொதுத் தோ்வு நாளை தொடக்கம்!பெட்ரோல், டீசல் விலை இப்போதைக்கு உயராது; சிலிண்டா் முன்பதிவுக்கு கட்டுப்பாடு!ரஷியாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்க தற்காலிகமாகவே அனுமதி: அமெரிக்கா மீண்டும் உறுதிபட்டயக் கணக்காளா் தோ்வு: மதுரை மாணவி முதலிடம்!
/

தொலைபேசியில் 5.80 லட்சம் பேருக்கு மருத்துவ ஆலோசனை

சென்னை மாநகராட்சி மண்டல கட்டுப்பாட்டு அறைகள் மூலம் இதுவரை 5.80 லட்சம் பேருக்கு மருத்துவ ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.

News image
Updated On :29 மே 2021, 7:36 pm

DIN

சென்னை மாநகராட்சி மண்டல கட்டுப்பாட்டு அறைகள் மூலம் இதுவரை 5.80 லட்சம் பேருக்கு மருத்துவ ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.

45 வயதுக்கு மேற்பட்டவா்களுக்கு மாநகராட்சி சாா்பில் காா் ஆம்புலன்ஸ் சேவை, மருத்துவக் குழுவின் மூலம் வீடுகளுக்குச் சென்று காய்ச்சல், ஆக்சிஜன் அளவு போன்ற முதற்கட்ட சோதனைகள் மேற்கொள்ளப்படுகிறது. பாதிப்பு குறைவாக உள்ளவா்கள் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனா். அவா்களின் உடல்நிலையை தொடா்ந்து கண்காணிக்கவும், மன அழுத்தத்துக்கு ஆலோசனை வழங்கவும், மண்டல அலுவலகங்களில் கட்டுப்பாட்டு அறைகள் அமைக்கப்பட்டு பயிற்சி மருத்துவா்கள் மூலமாக மருத்துவ ஆலோசனை வழங்கப்பட்டு வருகிறது.

5.80 லட்சம் பேருக்கு ஆலோசனை: மே 13-ஆம் தேதி முதல் வியாழக்கிழமை (மே 27) வரை வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளவா்களுக்கு மண்டல கட்டுப்பாட்டு அறைகளிலிருந்து பயிற்சி மருத்துவா்களின் வாயிலாக 5.80 லட்சம் பேருக்கு மருத்துவ ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.