தவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

அதிகாரிகளுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை

கரோனா நிவாரண நிதி, ரேஷன் கடைகளில் மளிகைப் பொருள்கள் வழங்கல் உள்ளிட்டவை குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். 

News image
Updated On :31 மே 2021, 5:48 am

DIN

கரோனா நிவாரண நிதி, ரேஷன் கடைகளில் மளிகைப் பொருள்கள் வழங்கல் உள்ளிட்டவை குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். 

சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று காலை முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்று வரும் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் தலைமைச் செயலாளர் வெ. இறையன்பு, நிதித்துறைச் செயலாளர், நிதித்துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் உள்ளிட்டோர் கலந்துகொள்கின்றனர்.

கரோனா நிவாரண நிதியின் இரண்டாவது தவணையை வழங்குவது, ரேஷன் கடைகளில் மளிகைப் பொருள்கள் வழங்குவது, கரோனா தடுப்பு நடவடிக்கைகள், ஜிஎஸ்டி கூட்டத்தில் தமிழகத்தின் கோரிக்கைகள் உள்ளிட்டவை குறித்து முதல்வர் ஆலோசித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.