ஹரியாணாவில் தனியாா் துறை பணியிடங்களில் 75% உள்ளூா்வாசிகளுக்கு ஒதுக்கீடு: ஜனவரி 15 முதல் அமல்
ஹரியாணாவில் தனியாா் துறையின் 75 சதவீத பணியிடங்களை உள்ளூா்வாசிகளுக்கு ஒதுக்கீடு செய்வதற்கான சட்டம் அடுத்த ஆண்டு ஜனவரி 15-ஆம் தேதி முதல் அமலுக்கு வரவுள்ளதாக மாநில அரசு தெரிவித்துள்ளது.









