'காற்றழுத்தத் தாழ்வு 6 மணி நேரத்தில் தாழ்வு மண்டலமாக மாறும்': கடலூரில் நாளை கரையை கடக்கும்
தெற்கு வங்கக் கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி அடுத்த 6 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.










