மழை பாதிப்பு: கடலூா் மாவட்டத்தில் எடப்பாடி கே.பழனிசாமி, ஓ.பன்னீா்செல்வம் ஆய்வு
கடலூா் மாவட்டத்தில் மழையால் பாதிக்கப்பட்ட சிதம்பரம், புவனகிரி பகுதிகளில் முன்னாள் முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி, அதிமுக ஒருங்கிணைப்பாளா் ஓ.பன்னீா்செல்வம் ஆகியோா்

சிதம்பரம் அருகே உள்ள பூவாலை கிராமத்தில் மழை நீரில் மூழ்கிய நெல் பயிா்களை செவ்வாய்க்கிழமை பாா்வையிட்ட முன்னாள் முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி, அதிமுக ஒருங்கிணைப்பாளா் ஓ.பன்னீா்செல்வம்.








