மீனவர்கள் பிரச்னை தீர்க்க இரு நாட்டு பிரதிநிதிகள் பேச்சுவார்த்தை: தேசிய மீனவர் பேரவை தலைவர் வலியுறுத்தல்
மீனவர்கள் பிரச்னை தீர்க்க இரு நாட்டு மீனவர் பிரதிநிதிகள் பேச்சுவார்த்தையை, மத்திய அரசு, தமிழக, புதுச்சேரி அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தேசிய மீனவர் பேரவை தலைவர் வலியுறுத்தினார்.

புதுச்சேரியில் புதன்கிழமை செய்தியாளர்களை சந்தித்த, தேசிய மீனவர் பேரவைத் தலைவர்மா. இளங்கோவன்.








