- Tag results for fishermen
ராமேஸ்வரம்: காணாமல்போன 4 மீனவர்கள் 3 நாட்களுக்குப் பின் பாதுகாப்பாக மீட்பு!ராமேஸ்வரம் மண்டபம் அருகே காணாமல் போன 4 மீனவர்கள் 3 நாட்களுக்குப் பின் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர். | |
![]() | தமிழக மீனவர்கள் 4 பேர் கைது: இலங்கை கடற்படை அட்டூழியம்!எல்லை தாண்டி மீன்பிடித்ததாக தமிழக மீனவர்கள் 4 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்து அழைத்து சென்றனர். |
![]() | சுனாமி நினைவு நாள்: தூத்துக்குடி, நாகை, கடலூரில் மீனவர்கள் கடலில் மலர்தூவி அஞ்சலி!இன்று 18 ஆம் ஆண்டு சுனாமி நினைவு நாளையொட்டி, தூத்துக்குடி, நாகை, கடலூர் பகுதிகளில் மீனவர்கள் கடற்கையில் கடலில் பால் ஊற்றியும், மலர்தூவி அஞ்சலி செலுத்தினர். |
தமிழக மீனவர்கள் 12 பேரை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்இலங்கைப் படையினரால் கைது செய்யப்பட்டுள்ள தமிழக மீனவர்கள் 12 மீனவர்களையும் உடனடியாக விடுவிக்க வேண்டும், நூற்றுக்கும் மேற்பட்ட படகுகளையும் மீட்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் | |
![]() | தமிழக மீனவர்கள் அச்சமின்றி மீன் பிடிப்பதை உறுதி செய்ய வேண்டும்: அன்புமணி வலியுறுத்தல்தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் தாக்குதல் நடத்தியுள்ள நிலையில், மீனவர்கள் அச்சமின்றி மீன் பிடிப்பதை உறுதி செய்ய வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி வலியுறுத்தியுள்ளார். |
![]() | புயலால் வீடுகளை இழந்த மீனவர்களுக்கு அரசே வீடுகளை கட்டித்தர முன்வர வேண்டும்: அன்புமணி வலியுறுத்தல்மாண்டஸ் புயலால் படகுகள் , வீடுகளை இழந்த மீனவர்களுக்கு அரசே வீடுகளை கட்டித்தரவும், படகுகளை சீரமைத்துத் தரவும் முன்வர வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். |
![]() | நாகை மாவட்ட மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை!வங்கக்கடலில் புதிய குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகி உள்ளதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என நாகை மாவட்ட மீன்வளத்துறை தெரிவித்துள்ளது. |
![]() | நாட்டுப் படகு மீனவர்களின் வலையில் சிக்கிய ராட்சத யானைத் திருக்கை மீன்!மன்னார் வளைகுடா கடல் பகுதியில் காணப்படும் ராட்சச யானைத் திருக்கை மீன் 10 ஆண்டுகளுக்குப் பின் பாம்பன் மீனவர் வலையில் சிக்கியதை பொதுமக்கள் ஆர்வத்துடன் பார்த்து சென்றனர். |
![]() | 5 நாட்களுக்கு பிறகு மீன்பிடிக்கச் சென்ற ராமேசுவரம் பகுதி மீனவர்கள்5 நாட்களுக்கு பிறகு ராமேசுவரம் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த சுமார் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்கு இன்று மீன்பிடிக்கச் சென்றனர். |
![]() | தமிழக மீனவர்கள் 15 பேரை மீட்க முதல்வர் கடிதம்இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட தமிழகத்தின் 15 மீனவர்களை உடனடியாக மீட்க நடவடிக்கை எடுக்கக் கோரி வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கருக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். |
![]() | சிறைபிடிக்கப்பட்ட ராமேசுவரம் மீனவர்களை உடனடியாக விடுவிக்க நடவடிக்கை எடுத்திடுக! மத்திய அரசுக்கு மார்க்சிஸ்ட் வலியுறுத்தல்இலங்கை கடற்படையினரால் சிறைபிடித்துச் செல்லப்பட்டுள்ள ராமேசுவரம் மீனவர்களையும், படகுகளையும் உடனடியாக விடுவிக்க மத்திய அரசு உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் |
![]() | ராமேசுவரம் மீனவர்கள் 15 பேர் சிறைபிடிப்பு: மீனவ சங்கம் கண்டனம்ராமேசுவரம் மீனவர்கள் 15 பேர் இலங்கை கடற்பைடயினரால் சிறைபிடிக்கப்பட்டதற்கு மீனவ சங்கம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. |
![]() | புதுச்சேரியில் வெளிமாநில மீன் விற்பனைக்கு தடை: விசைப் படகு மீனவர்கள் சாலை மறியல்!புதுச்சேரியில் வெளிமாநில மீன் விற்பனையை தடுக்கக் கோரிக்கை விசைப் படகு மீனவர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். |
![]() | தமிழக மீனவர்கள் கைது... வெளியுறவுத்துறை அமைச்சருக்கு முதல்வர் கடிதம்!இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட தமிழக மீனவர்களையும், படகுகளையும் விடுவிக்க விரைந்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி த்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் மூலம் |
![]() | மீனவா்கள் கைது: வைகோ, அன்புமணி கண்டனம்தமிழக மீனவா்கள் 7 போ் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளதற்கு மதிமுக பொதுச்செயலாளா் வைகோ, பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ் ஆகியோா் கண்டனம் தெரிவித்துள்ளனா். |
பதக்கப் பட்டியல் | |||||
---|---|---|---|---|---|
No | Team | G | S | B | Total |
Loading... |
- அதிகம் படிக்கப்பட்டவை
- அதிகம் பகிரப்பட்டவை
- ஃபேஸ்புக்
- ட்விட்டர்