மணப்பாறை அருகே பள்ளிக்கு செல்ல ஆற்றினை கடந்து செல்லும் மாணவ, மாணவியர்கள்!
மணப்பாறை அருகே பள்ளிக்கு செல்லும் மாணவ, மாணவியர்கள் ஆற்றினை கடந்து சேறும் சகதியில் நடந்து செல்வதால் நோய் தொற்று ஏற்படுமென பெற்றோர்கள் அச்சம் அடைந்துள்ளனர்.

சகதியில் நடந்தும் பள்ளிக்கு செல்லும் பிள்ளைகள்.







