கோவை: கோவையில் பள்ளி மாணவி தற்கொலை செய்துகொண்ட விவகாரத்தில் மாநில குழந்தைகள் நல ஆணையத் தலைவர் சரஸ்வதி ரங்கசாமி தலைமையில் வியாழக்கிழமை விசாரணை நடைபெற்றது.
மேலும், ஆணைய உறுப்பினர்கள் ராமராஜ், மல்லிகை, சரண்யா ஆகியோர் அமர்வு விசாரணை மேற்கொண்டனர்.
இதில் மாணவியின் பெற்றோர், நண்பர்கள், பள்ளி நிர்வாகம், போலீஸார் உள்பட 13 சாட்சிகளிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
இதுதொடர்பாக மாநில குழந்தைகள் நல ஆணையத் தலைவர் சரஸ்வதி ரங்கசாமி செய்தியாளர்களிடம் கூறியதாவது: மாணவி தற்கொலை விவகாரத்தில் 13 சாட்சிகளிடம் 3 மணி நேரம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. இதன் அறிக்கை தமிழக அரசுக்கு சமர்ப்பிக்கப்படும். தேவைப்பட்டால் மீண்டும் விசாரணை மேற்கொள்ளப்படும் என்றார்.
இதையும் படிக்க | பள்ளி மாணவி தற்கொலை வழக்கு: தலைமை ஆசிரியை கைது
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

சேப்பாக்கம் திடலில் அதிர்ந்த அனிருத் பாடிய ராவண மவன்டா பாடல்!
கருப்பு வெளியீட்டை மீண்டும் உறுதிசெய்த ஆர். ஜே. பாலாஜி!

ஆப்கானிஸ்தானுடன் போர்..! ரஷியாவின் கோரிக்கையை ஏற்குமா பாகிஸ்தான்?

சென்னையில் திருவரங்கம்!
வீடியோக்கள்

புலம்பும் தசுன் ஷானகா: இலங்கையின் வரிசையில் அடுத்து பாகிஸ்தான்? | T20 World Cup |
தினமணி வீடியோ செய்தி...
"இனி EPSக்கு எந்த காலத்திலும் வெற்றி இல்லை!" ஓ.பன்னீர் செல்வம் பேட்டி | DMK | ADMK
தினமணி வீடியோ செய்தி...

வார ராசிபலன்! | March 1 முதல் 7 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
தினமணி வீடியோ செய்தி...

First Exclusive | திமுகவில் இணைந்த OPS: விவரிக்கும் உசிலம்பட்டி MLA Iyyappan | Dinamani | DMK
தினமணி வீடியோ செய்தி...

