வீடு இடிந்து 9 பேர் பலி: ரூ.5 லட்சம் நிவாரணம்-முதல்வர் அறிவிப்பு
பேரணாம்பட்டில் வீட்டின் சுவர் இடிந்து விழுந்ததில் 4 குழந்தைகள் உள்பட் 9 பேர் உயிரிழந்த சம்பவத்தில் பலியானவர்களின் குடும்பத்திற்கு 5 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்திருக்கிற









