இடைத்தரகர்களை நம்பி ஏமாற வேண்டாம்: அமைச்சர் சா.மு. நாசர்
பால்வளத்துறையில் பணியிட மாறுதல், புதிய பணி நியமனங்களுக்கு இடைத்தரகர்களை நம்பி பணம் கொடுத்து ஏமாற வேண்டாம் என்று பால்வளத்துறை அமைச்சர் சா.மு.நாசர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இடைத்தரகர்களை நம்பி ஏமாற வேண்டாம்: அமைச்சர் சா.மு. நாசர்









