கச்சா எண்ணெய் விலை உயர்வு: 24,000 புள்ளிகளுக்குக் கீழே நிஃப்டி!மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

ராணிப்பேட்டை மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது: வெப் கேமரா மூலம் ஆட்சியர் ஆய்வு

ராணிப்பேட்டை மாவட்டத்தில் மழை மேக மூட்டங்களுக்கு இடையே வாலாஜா, ஆர்காடு, திமிரி ஆகிய 3 ஊராட்சி ஒன்றியங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான  வாக்குப்பதிவு தொடங்கியது.

News image

ராணிப்பேட்டை மாவட்டத்தில் நடைபெற்று வரும் ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான  வாக்குப்பதிவை, வெப் கேமரா மூலம் நேரடியாக ஆய்வு செய்யும் மாவட்ட ஆட்சியர் தெ. பாஸ்கர பாண்டியன்.

Updated On :6 அக்டோபர் 2021, 3:21 am

ராணிப்பேட்டை மாவட்டத்தில் மழை மேக மூட்டங்களுக்கு இடையே வாலாஜா, ஆர்காடு, திமிரி ஆகிய 3 ஊராட்சி ஒன்றியங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான  வாக்குப்பதிவு தொடங்கியது.

ராணிப்பேட்டை மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான முதல் கட்ட வாக்குப்பதிவு நடைபெறுவதை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டு அறையில் வெப் கேமரா மூலம் நேரடியாக மாவட்ட ஆட்சியர் தெ. பாஸ்கர பாண்டியன் பார்வையிட்டு ஆய்வு செய்து வருகிறார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.