மானாமதுரையில் நவராத்திரி விழா: ராஜராஜேஸ்வரி அலங்காரத்தில் எழுந்தருளிய ஸ்ரீ ஆனந்தவல்லி அம்மன்!
சிவகங்கை மாவட்டம், மானாமதுரை ஸ்ரீ ஆனந்தவல்லி அம்மன் கோயிலில் தொடங்கியுள்ள நவராத்திரி முதல் நாளான வியாழக்கிழமை இரவு உற்சவர் ராஜராஜேஸ்வரி அம்மன் அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
முதல் நாள் நவராத்திரி விழாவின்போது ராஜராஜேஸ்வரி அலங்காரத்தில் எழுந்தருளி அருள் பாலித்த மானாமதுரை ஸ்ரீ ஆனந்தவல்லி அம்மன்.










