உயர்நீதிமன்றத்திற்கு 4 நீதிபதிகள் நியமனம்
சென்னை உயர்நீதிமன்றத்துக்கு புதிதாக 4 நீதிபதிகளை நியமித்து குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

Updated On :12 அக்டோபர் 2021, 1:40 pm

சென்னை உயர்நீதிமன்றத்துக்கு புதிதாக 4 நீதிபதிகளை நியமித்து குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
கொலீஜியம் பரிந்துரையை ஏற்று வழக்கறிஞர்கள் சுந்தரம் ஸ்ரீமதி, பரத சக்கரவர்த்தி, விஜயகுமார், முகமது சபீக் ஆகியோர் நீதிபதிகளாக நியமனம்
செய்யப்பட்டுள்ளனர்.
புதிதாக நியமிக்கப்பட்டுள்ள நீதிபதிகள் 4 பேரும் வழக்கறிஞர்களாக பணியாற்றி வருபவர்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...