தொடர் பண்டிகைகளையொட்டி நாளை மற்றும் நாளை மறுநாள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ள நிலையில், அக்டோபர் 16-ஆம் தேதியும் பாலிடெக்னிக், பொறியியல் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
பள்ளி மாணவர்களுக்கு சனிக்கிழமை (அக். 16) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதைத் தொடர்ந்து பாலிடெக்னிக் கல்லூரி மாணவர்களுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
அரசு விடுமுறை நாளான வியாழன், வெள்ளி கிழமைகளைத் தொடர்ந்து சனிக்கிழமையும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு நாளை முதல் தொடர்ந்து நான்கு நாள்களுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ஜென்-ஸீ ஆதரவுக்கு மத்திய அரசு புது முயற்சி! நாள்தோறும் ஒரு பல்கலை.க்கு ஒரு அமைச்சர் பயணம்!

இலங்கை அணியின் தோல்விக்கு காரணம் இதுதானா? கேப்டன் கூறுவதென்ன?

வாகனங்களின் விலையை உயா்த்தும் ஹூண்டாய் இந்தியா!
இன்றைய செய்திகள் ஆகஸ்ட் 19 - நேரலை!
விடியோக்கள்

பைத்தியம் என்கிறார்! அடிக்க வருகிறார்! பேரவையில் காரசார விவாதம்! | TN Assembly | TVK



