திருச்செந்தூர் சூரசம்ஹாரத்திற்கு பக்தர்களுக்கு அனுமதி இல்லை
திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் வருகின்ற நவம்பர் 9-ல் நடைபெறவிருக்கும் சூரசம்ஹார நிகழ்வில் பக்தர்கள் பங்கேற்க அனுமதி இல்லை என தூத்துக்குடி மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.










