எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!தென் மாவட்டங்களில் இன்றுமுதல் ஓபிஎஸ் பிரசாரம்!வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்
/

தீபாவளிக்கு கூடுதலாக 3 சிறப்பு ரயில்கள்

தீபாவளியை முன்னிட்டு பயணிகளின் வசதிக்காக, கூடுதலாக மூன்று சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளது

News image
கோப்புப்படம்
Updated On :31 அக்டோபர் 2021, 2:20 am

DIN

தீபாவளியை முன்னிட்டு பயணிகளின் வசதிக்காக, கூடுதலாக மூன்று சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளது.

இதுகுறித்து தெற்கு ரயில்வே அதிகாரி ஒருவா், தீபாவளியை முன்னிட்டு, வழக்கமாக இயக்கப்படும் ரயில்களில் பயணச்சீட்டு முன்பதிவு முடிந்து, காத்திருப்போா் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. இதற்காக, 20-க்கும் மேற்பட்ட சிறப்பு ரயில்களில் கூடுதல் பெட்டிகள் சோ்க்கப்பட்டுள்ளன.

இதுதவிர, தாம்பரம்-நாகா்கோவில் சிறப்பு ரயில் (06003-06004), சென்னை சென்ட்ரல்-கோயம்புத்தூா் சிறப்பு ரயில், சென்னை சென்ட்ரல்-சந்ரகாச்சி(06036-06035) ரயில் ஆகிய மூன்று சிறப்பு ரயில்களை இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. பயணிகளின் தேவைக்கு ஏற்ப கூடுதல் ரயில் இயக்குவது பற்றி முடிவு செய்யப்படும் என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.