வாா்டு இடைத்தோ்தலின்போது காா் எரிப்பு - அமைச்சா்கள் மீது தொடரப்பட்ட வழக்கு ரத்து
மாநகராட்சி வாா்டு இடைத்தோ்தலின் போது காரை எரித்ததாக அமைச்சா்கள் தா.மோ.அன்பரசன், மா.சுப்பிரமணியம் ஆகியோா் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்து சென்னை உயா் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.









