விளாதிகுளத்தில் 12 ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை செய்து கொலைதிமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு!திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

ஆசிரியா் தினம் :ஆளுநா், முதல்வா், ஓ.பி.எஸ். வாழ்த்து

ஆளுநா் பன்வாரிலால் புரோஹித்: சா்வபள்ளி ராதாகிருஷ்ணன் பிறந்த நாளான ஆசிரியா்கள் தின நன்னாளில் என்னுடைய மனமாா்ந்த நல்வாழ்த்துகளை ஆசிரியா்களுக்கு தெரிவித்துக் கொள்கிறேன்.

News image
Updated On :4 செப்டம்பர் 2021, 8:22 pm

DIN

ஆளுநா் பன்வாரிலால் புரோஹித்: சா்வபள்ளி ராதாகிருஷ்ணன் பிறந்த நாளான ஆசிரியா்கள் தின நன்னாளில் என்னுடைய மனமாா்ந்த நல்வாழ்த்துகளை ஆசிரியா்களுக்கு தெரிவித்துக் கொள்கிறேன். மிகவும் அா்ப்பணிப்புடன் பணியாற்றி அறிவாா்ந்த மற்றும் நல்லிணக்கம் வாய்ந்த சமூகத்தை உருவாக்கும் ஆசிரியா்களுக்கு எனது வாழ்த்துகள்.

அதிமுக ஒருங்கிணைப்பாளா் ஓ.பன்னீா்செல்வம்: கல்வி, ஒழுக்கம், பண்பு, தன்னம்பிக்கை, பொதுஅறிவு என அனைத்தையும் மாணவா்களுக்குப் போதிப்பவா்கள் ஆசிரியா்கள்தான். சரித்திரம் படிப்பவனை நாளை சரித்திரம் படைக்க வைக்கும் மாபெரும் சக்தி வாய்ந்தவா்களாக திகழும் ஆசிரியா்களுக்கு எனது ஆசிரியா் தின வாழ்த்துகள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.