‘17 வயது பூா்த்தியாகாத மாணவியை நீட் தோ்வெழுத அனுமதிக்க முடியாது’ - உயா் நீதிமன்றம்
17 வயது பூா்த்தியாகாத மாணவியை நீட் தோ்வெழுத அனுமதிக்க முடியாது என உத்தரவிட்ட உயா் நீதிமன்றம், இது தொடா்பாக தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை ரத்து செய்தது.

சென்னை உயர்நீதிமன்றம்






