நாமக்கல்: நாமக்கல் மாவட்டத்தில் கடந்த மூன்று ஆண்டுகளில் காணாமல் போன ரூ. 60 லட்சம் மதிப்புள்ள 301 செல்லிடப்பேசிகள் மீட்கப்பட்டுள்ளன.
நாமக்கல் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் செல்லிடப்பேசிகளை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர். மேலும் தவறிப்போன செல்லிடப்பேசிகள் தொடர்பாகவும் மாவட்டத்தில் உள்ள காவல் நிலையங்களில் புகார்கள் பதிவாகின.
அதனடிப்படையில் தனிப்படைகள் அமைக்கப்பட்டு மொத்தம் 539 செல்லிடப் பேசிகள் மீட்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இதில் 301 செல்லிடப் பேசிகள் மட்டும் மீட்கப்பட்டுள்ளன. நாமக்கல் ஆயுதப்படை வளாகத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சரோஜ்குமார் தாகூர் செல்லிடப்பேசிகளை வியாழக்கிழமை நேரில் பார்வையிட்டார்.
பின்னர் அந்த செல்லிடப்பேசிகளைப் உரியவர்களிடம் ஒப்படைக்க சம்மந்தப்பட்ட காவல் ஆய்வாளர்களுக்கு அறிவுறுத்தினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
2026 தேர்தலில் கோவை திமுகவின் கோட்டையாக வலிமை பெறும்! - முதல்வர் மு. க. ஸ்டாலின்

தமிழகம் இழப்புகளைச் சந்திக்கும்: நிர்மலா சீதாராமன்

தலைமைத் தேர்தல் ஆணையரைப் பதவிநீக்க புதிய தீர்மான நோட்டீஸ்? எதிர்க்கட்சிகள் ஆயத்தம்!
கர டிரைலர் அறிவிப்பு!
வீடியோக்கள்
ஒரே நாளில் முடிவை மாற்றிய ஈரான்! டிரம்ப் விடாப்பிடி! | Iran | US
இணையதளச் செய்திப் பிரிவு

"Parliament-வர பத்திக்கிச்சு!": முதல்வர் வெளியிட்ட விடியோ! | DMK | Delimitation | BJP
இணையதளச் செய்திப் பிரிவு

ஸ்டாலின் - ராகுல் சந்திப்பு எப்போது? | MK Stalin | Rahul | TN Election 2026 | DMK Alliance
தினமணி செய்திச் சேவை

"நானும் தமிழனாக உணர்ந்திருக்கிறேன்!" பெரியார் பற்றிப் பேசிய ராகுல்! | Congress | DMK
இணையதளச் செய்திப் பிரிவு


