லோக் அதாலத்- தமிழகத்தில் 41 ஆயிரம் வழக்குகளுக்குத் தீா்வு
நாடு முழுவதும் சனிக்கிழமை(செப்.11) நடைபெற்ற தேசிய லோக் அதாலத்தில் தமிழகத்தில் 41 ஆயிரம் வழக்குகள் இரு தரப்பினரின் சம்மதத்துடன் முடிவுக்கு வந்தன என்று மாநில சட்டப்பணி ஆணைக்குழு நீதிபதி கூறினாா்.










