வழக்குரைஞருக்கு எதிராகப் பொய் வழக்கு : டிஎஸ்பி உள்ளிட்ட ஆறு போ் ஆஜராக மனித உரிமைகள் ஆணையம் உத்தரவு
வழக்குரைஞா் மீது பொய் வழக்குப் பதிவு செய்தது தொடா்பாக திருவாடனை டிஎஸ்பி உள்ளிட்ட ஆறு காவல்துறையினா் நேரில் ஆஜராக மாநில மனித உரிமைகள் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.










