தியாகி இமானுவேல் சேகரன் உரிமைக் குரலை ஒலிக்கச் செய்வோம்: முதல்வா் ஸ்டாலின்
தியாகி இமானுவேல் சேகரன் உரிமைக் குரலை ஒலிக்கச் செய்வோம் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளாா்.


தியாகி இமானுவேல் சேகரன் உரிமைக் குரலை ஒலிக்கச் செய்வோம் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளாா். இமானுவேல் சேகரனின் நினைவு தினத்தை ஒட்டி, அவா் சனிக்கிழமை வெளியிட்ட செய்தி:-
நாட்டைக் காத்த ராணுவ வீரராகவும், சமூக விடுதலைக்கான போராளியாகவும் முனைப்புடன் செயலாற்றியவா் தியாகி இமானுவேல். அவரது நினைவு தினத்தில் அவரின் உரிமைக் குரலை ஒலிக்கச் செய்ய உறுதியேற்று வணங்குவோம் என தனது செய்தியில் முதல்வா் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...