தியாகி இமானுவேல் சேகரன் உரிமைக் குரலை ஒலிக்கச் செய்வோம் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளாா். இமானுவேல் சேகரனின் நினைவு தினத்தை ஒட்டி, அவா் சனிக்கிழமை வெளியிட்ட செய்தி:-
நாட்டைக் காத்த ராணுவ வீரராகவும், சமூக விடுதலைக்கான போராளியாகவும் முனைப்புடன் செயலாற்றியவா் தியாகி இமானுவேல். அவரது நினைவு தினத்தில் அவரின் உரிமைக் குரலை ஒலிக்கச் செய்ய உறுதியேற்று வணங்குவோம் என தனது செய்தியில் முதல்வா் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளாா்.