நீட் தேர்வுக்கு எதிராக சட்டப்பேரவையில் நாளை தீர்மானம்: அமைச்சர் மா. சுப்பிரமணியன்
நீட் தேர்வுக்கு எதிராக சட்டப்பேரவையில் நாளை தீர்மானம் நிறைவேற்றப்பட்டு குடியரசுத் தலைவரிடம் வழங்கப்படும் என தூத்துக்குடியில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்தார்.










