வெங்காயத்தை தரையில் கொட்டி விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக வெங்காயத்தை தரையில் கொட்டி விவசாயிகள் சனிக்கிழமை நூதன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக வெங்காயத்தை தரையில் கொட்டி நூதன கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்கம், ஏர்முனை இளைஞர் அணியினர்.








