மானாமதுரையில் மணல் கடத்தல் லாரி புதைந்ததால் விட்டுவிட்டு தப்பியோடிய கும்பல்: போலீசார் விசாரணை
ஆற்றுக்குள் மணல் கடத்திய டிப்பர் லாரி மண்ணில் புதைந்ததால் அதை மீட்க முடியாமல் மணல் கொள்ளையர்கள் அங்கிருந்து தப்பினர்.

மானாமதுரையில் கால்பிரிவு விலக்குப் பகுதியில் மண்ணில் புதைந்த மணல் கடத்தல் லாரியை போலீசார் ஜேசிபி இயந்திரம் மூலம் மீட்டனர்.








