வடகிழக்கு பருவமழையால் தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் தொடர் கனமழை பெய்து வரும் நிலையில், அரசு ஒருசில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.
குமரிக் கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நிலவி வருகிறது. இது அடுத்த 24 மணி நேரத்தில் தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிக்கு நகரக்கூடும் என்றும், இந்த காற்றழுத்த தாழ்வு பகுதியிலிருந்து தெற்கு ஆந்திரா வரை நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாட்டில் பெரும்பாலான மாவட்டங்களில் கன மழை முதல் மிக கன மழை பெய்யக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அவசரக் கட்டுப்பாட்டு மையம் - எண்கள்:
கனமழை காரணமாக அரசு மேற்கொண்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து காணலாம்.
முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்: