தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு: 32-ஆம் கட்ட விசாரணை தொடக்கம் 

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி வரும் ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையிலான ஒரு நபர் ஆணையத்தின்  32-ம் கட்ட விசாரணை தூத்துக்குடியில் செவ்வாய்க்கிழமை தொடங்கியது. 
தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு: 32-ஆம் கட்ட விசாரணை தொடக்கம்
தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு: 32-ஆம் கட்ட விசாரணை தொடக்கம்

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி வரும் ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையிலான ஒரு நபர் ஆணையத்தின்  32-ம் கட்ட விசாரணை தூத்துக்குடியில் செவ்வாய்க்கிழமை தொடங்கியது. 

நவம்பர் 25-ம் தேதி வரை மொத்தம் 10-நாள்கள் இந்த விசாரணையில் நடைபெறும்.  விசாரணையின் போது நேரில் ஆஜராகும்படி ஒரு மருத்துவர் உள்பட துப்பாக்கிச் சூடு நடத்திய காவலர்கள் என மொத்தம் 41-பேருக்கு சம்மன் அனுப்பபட்டுள்ளது.

இதுவரை 31-கட்ட விசாரணை முடிவடைந்துள்ள நிலையில் 1360 பேருக்கு  ஆணையம் தரப்பில் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.  இதுவரை 979 பேர் நேரில் ஆஜராகி விளக்கமளித்துள்ளனர். மேலும் 1,223-ஆவணங்கள் குறியீடு செய்யப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com